கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய
அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ஆக.
5-ம் தேதி முதல் ரத்து. யோகா பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள்
இயங்கவும் அனுமதி வழங்கப்படும். நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை
பள்ளி, கல்லூரிகள் இயங்காது.
Wednesday, 29 July 2020
Home
EDNL NEWS
நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது - 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு :
நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது - 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு :
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment