பல்வலி குணமாக என்ன செய்ய வேண்டும்?
பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும். ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும்.
இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு,
அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும். ஆலமர பட்டையில்
கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து
வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.
கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல்
துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.
No comments:
Post a Comment