_*தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை*_
_தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன._
*பணி:* _இளநிலை வரைதொழில் அலுவலர்_
*காலியிடங்கள்:* _15_
*பணியிடம்:* _தமிழ்நாடு_
*தகுதி:* _பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்._
*வயதுவரம்பு:* _01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்._
*சம்பளம்:* _மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200_
*தேர்வு செய்யப்படும் முறை:* _மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்._
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:*
_வன அலுவலர், சென்னை வனக்கோட்டம், 3வது தளம், டி .எம் எஸ் வளாகம், சென்னை - 600 006_
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:* _20.06.2017_
*மேலும் கூடுதல் விவரங்கள் அறிய* _www.forests.tn.nic.inhttp://www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்._
_தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன._
*பணி:* _இளநிலை வரைதொழில் அலுவலர்_
*காலியிடங்கள்:* _15_
*பணியிடம்:* _தமிழ்நாடு_
*தகுதி:* _பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்._
*வயதுவரம்பு:* _01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்._
*சம்பளம்:* _மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200_
*தேர்வு செய்யப்படும் முறை:* _மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்._
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:*
_வன அலுவலர், சென்னை வனக்கோட்டம், 3வது தளம், டி .எம் எஸ் வளாகம், சென்னை - 600 006_
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:* _20.06.2017_
*மேலும் கூடுதல் விவரங்கள் அறிய* _www.forests.tn.nic.inhttp://www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்._
No comments:
Post a Comment